நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Sunday, September 18, 2011

படுக்கையறைக்கு அழைத்தார் சரண் : நடந்த சம்பவம் பற்றி பத்தினி நடிகை சோனா

மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித் திருந்த வைபவ் வீட்டில்  இரவு, `பார்ட்டி' நடந்தது.   

அதில் வெங்கட்பிரபு,   பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப் பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட `மங்காத்தா' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

நடிகை சோனா, பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.சரணும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார்கள்.

  இந்த பார்ட்டியின் போது சரண், தன்னை படுக்கை அறைக்கு அழைத்தார் என்று நடிகை சோனா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை சோனா முந்தைய ஒரு  பார்ட்டியில்.......



நடிகை சோனா ஊடகங்களுக்கு 
பேட்டி அளித்த படங்கள் :




No comments:

Post a Comment