நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Friday, August 12, 2011

சோனியா காந்திக்கு புற்றுநோயா..?வெளிவராத மர்மங்கள்


சோனியாகாந்தி இந்தியாவில் இல்லை.அவர் வெளிநாட்டில் தீவிர சிகிசை பிரிவில் இருக்கிறார் ..இதுபற்றி வெளிநாட்டு சேனல்கள் பரபரப்புடன் செய்தி வாசித்தபிந்தான் நம் இந்திய ஊடகங்களுக்கு தெரியும்
.அதன் பின் நம் இந்திய ஊடகங்கள் அடித்து பிடித்துக்கொண்டு,காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை கேட்டால் ,காது குடைந்துகொண்டே..சும்மா காய்ச்சல்...அதான் டெஸ்ட் எடுத்துட்டு வரப்போயிருக்காங்க..என்றனர்..அப்புறம் கேன்சர் ஹாஸ்பிட்டலில் அவர் அட்மிட் ஆகியிருக்கிறார்.அதை ஓடிப்போய் கேட்டால்,யோவ் இதெல்லாம் அவங்க பர்சனல்.தனிப்பட்ட விவகாரம் எல்லாம் பொதுவுல சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டனர்...




அடங்கொய்யாலே....இந்தியாவோட லகான் பூனை மூஞ்சி பிரதமர் மன்மோகன் கிட்ட இருக்குன்னா....அவரோட லகானே இந்தம்ம்மா கிட்ட இருக்கு...இந்தம்மா சொன்னாத்தான் அச்சுன்னு கூட அவரே தும்முவார்...அப்படிப்பட்ட இந்தியாவின் சர்வ வல்லமை அதிகாரம் உடைய ஒரு ஆளுங்கட்சி தலைவர் கேன்சர் ஆஸ்பிடல்ல ஒரு வாரம் படுத்திருக்குது..அதை பத்தி ஒருத்தனும் வாய் திறக்க மாட்டேங்கிறான்..இந்திய ஊடகங்களும் கப்சிப்.என்ன நடக்குது இந்தியாவுல...என பி.பி.சி அலறுகிறது.

மக்களே ...இந்தம்மாவுக்கு கர்ப்பவாய் புற்று நோய் என்பது ஒரு டவுட்.இது அமெரிக்க ஊடகங்கள் தரும் செய்தி.இதுக்காக சோனியா பலமுறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.ரகசியமாக ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டுள்ளார்.இப்போ சீரியஸ் ஆகி அறுவை சிகிச்சை முடிந்துள்ளது...உலகின் மிக சிறந்த டாக்டர்கள் இதை செய்திருக்கிறார்கள்.கர்ப்பவாய் புற்று நோய் என்றால் கர்ப்பபையை அக்ற்றினாலே பிரச்சனை முடிந்துவிடும்.அதுவும் தெளிவில்லை...அது கர்ப்பவாய் புற்றுநோயாக இருப்பின் காதும் காதும் வைத்தாற்போல எப்போதோ பிரச்சனை முடிந்திருக்கும்.


சோனியா காந்தி மட்டுமில்லாமல் ராகுல் காந்தியும் அடிக்கடி மர்ம பயணம் செய்திருக்கிறார்...ஒரு சமயம் எங்கோ மலையேறி கீழே விழுந்து காலில் அடிபட்டு காயத்துடன் இருந்தார்,....இந்த விளையாட்டு பிள்ளையைத்தான் பிரதமராக்க போறாங்களாம்..சென்ற ஆண்டில் தகவல் தெரிவிக்கப்படாமல் அம்மா வும் பையனும் வெவ்வேறு நாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றனர்.இவர்களுக்குள்ளாவது தெரியுமா என்றால் அதுவும் சந்தேகம்தான்.எதுக்கு,எங்கே போறாங்கன்னு யாருக்கும் தெரியாது.


சத்திய சோதனை எழுதிய காந்தி தன் வாழ்வில் நடந்த அனைத்து உண்மைகளையும் புட்டு புட்டு வைத்துவிட்டு போனார்.அவர் வழி வந்த காங்கிரசார்...மர்மமாக தன் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கின்றனர்...சோனியா காந்திக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்..?இத்தாலியில் பிறந்த அவருக்கு இந்திய பற்று ராஜீவ் காந்தியை மணந்ததால் ஊறி விடுமா.?அவர் நம் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதை கண்டறிவது எப்படி..?ராஜீவ் காந்தி பிரதமராக இருந்து இறந்ததால் இத்தாலி நாட்டு பெண்ணாக இருந்தாலும் அவர் மனைவி என்பதால் நாட்டின் சர்வ வல்லமையையும் ,நம் இந்திய தியாகிகளின் ஒட்டு மொத்த தியாக சுடரையும் அவர் கையில் ஒப்படைக்கலாமா என்பது என் பலநாள் கேள்விகள்.இதுக்கு இடையில இந்தியாவின் அன்னை சோனியா என ஒருத்தர் எழுதியிருந்தார் கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் போலிருந்தது.இந்தியாவிற்காக அந்தம்மா உப்பு சத்தியாகிரகமா பண்ணுச்சு..?


அடிக்கடி வெளிநாடு போறாங்களே சுத்தி பார்க்கவான்னு கேட்டா?இல்ல..பல வெளிநாடுகளில் ’’முதலீட்டை’’ பதுக்க போகின்றனர் என ஒரு சிலரும்,நோயை குணமாக்கிகொள்ள,போறாங்கன்னு ஒரு சிலரும் சொல்கின்றனர்.


எது எப்படியிருப்பினும்,காந்தி என முடியும் உங்கள் குடும்பத்தினருக்கு பழைய சாபக்கேடே நிறைய இருக்கு.இதனால் மர்மமான இறப்பும்,அகால இறப்பும் உண்டாகிறது.ஜவகர்லால் நேரு மரணமே டவுட் தான்.பெயர் தி என உக்கிரமாக முடிந்தால் இப்படி ஆகும்.உதாரணம் சஞ்சய் காந்தி,ராஜீவ் காந்தி,இந்திராகாந்தி,இன்னும்...


இதுக்கு நடுவுல...ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர் சாபம் வேற.....


இது போதாதுன்னு பல்லாயிரம் ஆண்டுகாலமாக மூடப்பட்டு கிடந்த பதமநாபசாமி கோயில் புதையலை திறந்து அதை வெளிக்கொணர்ந்தது....இத்தனை ஆண்டுகாலம் இல்லாமல் இப்போ அது வெளிப்பட்டா என்ன அர்த்தம்..?பொதுவா புதையலை எடுத்தா,அல்லது பல்லாயிரம் ஆண்டுகாலம் புழக்கத்தில் இல்லாத தங்க புதையலை புழன்கினா சில சுத்திகரிப்பு வேலை,சடங்குகள் செய்யணும்..அது எதுவும் செய்யலை..அது நாட்டு மன்னனுக்கும்/தலைமைக்கும் கேடே தரும்.


அதுக்கு 24.9.2011 வரை டைம் இருக்கு.அது என்ன டைம்...அதுவரை கோட்சாரப்படி சனி,செவ்வாய் பார்வை இருக்கு.இதுதான் தெய்வ தண்டனை கிடைக்கும் காலம்.இது போக சனிபெயர்ச்சி துலாம் வீட்டுக்கு வரும்போது, சனிபகவான் உலகில் உள்ள அரக்கர்களுக்கும், மக்களிடம்,நேர்மையாக நடக்காத மன்னனுக்கும்,தண்டனை கொடுக்கபோகிறார்.. இலங்கை அதிபதிக்கு பெரிய தண்டனையாகவே கிடைக்க போகிறது...அவர்களுக்கு வரிசையாக ஆப்பு தயாராகிறது.நவம்பர் முதல் இதை கண்ணுக்கு முன் நடக்கும்.

Thanks to SATHIS777

No comments:

Post a Comment