
புதுடில்லி : டில்லியில் உள்ள திகார் சிறையில் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க சமைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தென்னிந்திய கைதிகள் மட்டுமில்லாது வடஇந்திய கைதிகளும் இட்லி மற்றும் தோசைகளை விரும்பி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி அங்க இருக்குற வரைக்கும் கிடைக்கும் போல !! சமையல்காரர்களுக்கு தனி பயிற்சியாமே !!! பேசாம நானும் 1 மாசம் ஜெயில்ல இருந்துட்டு வரலாம்னு இருக்கேன் !! வெளில 30 ரூபா ஒரு தோசை... உள்ள போனா ப்ரீயா சாப்பிடலாம்.. தூங்கலாம்.. என்னையும் அரஸ்ட் பண்ணுங்கப்பா !! நானும் ரவுடி !! நானும் ரவுடி !!
இதுகூட பொங்கல்,வடை மற்றும் கேசரியும் கொடுத்தால் நல்லா இருக்கும்
ReplyDelete