ஈழத்தமிழர்களின் துயரம் கண்டு பொறுக்காத நம் முன்னாள் முதல்வர் பிரதமருக்கு தந்தி மேல் தந்தி அடித்தார்..சரி வயசான காலத்துல பாவம் பாத்ரூம் போறதே சிரமம்...டில்லி போய் போராட முடியுமா என நினைத்தோம்..இன்று ஸ்பெக்ட்ரம் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் இருக்கும் மகள் கனிமொழியை காண இரண்டாம் முறையாக சென்றிருக்கிறார் தந்தை கருணாநிதி..
கிராமத்தில்,சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்பார்கள்..அது சரியாத்தானே இருக்கு.
கிராமத்தில்,சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்பார்கள்..அது சரியாத்தானே இருக்கு.
Thanks to Sathis777
No comments:
Post a Comment