வெடிகுண்டுக்கே பயப்படாதவன் இந்த சீமான்..பெண் குண்டுக்கா பயப்படுவான் என சீறுகிறார் சீமான்..கோர்ட்டில் வழக்கை சந்திப்பேன்..அவர்கள் ஆதாரத்தை காட்டடும்.விஜயலட்சுமி க்கு இது ஆறாவது கேஸ்....இதுவே பொழப்பு...என் தம்பிகளுக்கு என்னை பற்றி தெரியும்..ஈழ மக்கள் துயரத்தை ஊர் ஊராக சென்று முறையிடும் எனக்கு காதல் செய்ய ஏது நேரம்..?ஊர் தோறும் என் தம்பிகள் விஜயலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு போடுவார்கள் என்கிறார்..
எதுல வேணா கெட்டப்பெயர் வாங்கலாம்..பெண் விசயத்துல பேர் கெட்டுச்சின்னா அவ்வளவுதான் என சரித்திரம் சொல்கிறது!
--------------------------------------------
தி.மு.க., இனி ஆட்சிக்கு வந்து, சட்ட மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானது தான்; இனி உதிக்கவே உதிக்காது,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்..
ஆண்டவனே உங்க பக்கம்...மேடம்..கலக்குங்க!!
No comments:
Post a Comment