நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, June 9, 2011

மதுரையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்!-ரிப்போர்ட்டர்

ரவுடிகளால் சிக்கித்தவிக்கும் மதுரையை மீண்டும் ஆன்மீக நகராக மாற்றுவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.இந்நிலையில் ,மதுரைக்கு மீண்டும் உதவி கமிஷனராக வெள்ளைத்துரையை நியமித்ததின் மூலம் இந்த வாக்குறுதியையும் முதல்வர் நிறைவேற்றத்தயாராகி விட்டார் என்று நம்புகிறார்கள் மதுரை வாசிகள்.


Thanks

Sathis777

No comments:

Post a Comment