தயாநிதிமாறன் தான் இத்தனைக்கும் காரணம் என நினைக்கிறார்களாம் ராசாவும்,கனிமொழியும்.ஏர்செல் சிவசங்கரனை தூண்டிவிட்டு,தயா மீது புகார் கொடுக்க கனிமொழிதான் காரணம் என்ற தகவலை கேள்விபட்டு ஆடிப்போயிருக்கிறார் தயாநிதிமாறன்.இதனால் அழகிரி மூலம் திகார் சிறையில் இருக்கும் கனிமொழியை சந்தித்து சமாதானம் பேசி வருகிறார்கள்.
தயாநிதிமாறனை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என கடும்கோபத்தில் இருக்கும் கனிமொழி,எனக்கும் சிவ ஷங்கரன் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லை என கூலாக சொல்கிறாராம்...
ஸ்பெக்ட்ரம் சம்பந்தமான பல ஆதரங்களை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது தயாநிதிமாறன் தான் என கனிமொழியிடம் உறுதியாக சொல்லி சிவஷங்கரன் புகார் கொடுத்தால் தயாநிதிமாறனும் திகார் வருவது உறுதி என ஐடியா கொடுத்ததே ராசா தான் என்கிறார்கள்.
-நேற்றைய ரிப்போர்ட்டர் வார இதழ் செய்தி.
தயாநிதிமாறனை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என கடும்கோபத்தில் இருக்கும் கனிமொழி,எனக்கும் சிவ ஷங்கரன் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லை என கூலாக சொல்கிறாராம்...
ஸ்பெக்ட்ரம் சம்பந்தமான பல ஆதரங்களை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது தயாநிதிமாறன் தான் என கனிமொழியிடம் உறுதியாக சொல்லி சிவஷங்கரன் புகார் கொடுத்தால் தயாநிதிமாறனும் திகார் வருவது உறுதி என ஐடியா கொடுத்ததே ராசா தான் என்கிறார்கள்.
-நேற்றைய ரிப்போர்ட்டர் வார இதழ் செய்தி.
No comments:
Post a Comment